அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த நாய்!
அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கான்பரா நகரைச் சேர்ந்த Tania Klemke எனும் நாற்பது வயதுடைய பெண் சிம்பா எனும் பெயெருடைய நாய் ஒன்றினை மிகுந்த செல்லமாக வளர்த்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் அந்த பெண்ணின் ஆண் … Continue reading அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த நாய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed